Tuesday, June 23, 2009

கருத்தரங்கம் | ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை | 28 ஜூன் | ஞாயிறு | லயோலா கல்லூரி

தகவல் தொழில் நுட்பத் துறையினரால் சென்னையில் வரும் ஞாயிறு மாலை 4 மணிக்கு கருத்தரங்கம் மற்றும் கலந்தாலோசனை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறும்படம் ஒன்று திரையிடப்படுகிறது. ஈழத்து வரலாற்றை விளக்கும் புகைப்பட கண்காட்சி ஒன்றும் திறந்து வைக்கப்படுகிறது.

இதில் பங்கு கொள்ள அனைவரையும் வரவேற்கிறோம்



free web hit counter image

1 comment:

  1. தமிழன் வளர வேண்டுமானால் தமிழ் நாட்டில் உள்ள மலையாளிகளை உடனே அப்புரப்படுத்தவேண்டும்!
    மலயாளிகல்தான் நமது தமிழ் இனத்தின் கழுத்தை திறுகி சாகடித்த ஜாலக்காரர்கள்!
    இதை செய்வீர்களா?

    ReplyDelete